மலச்சிக்கல் நீங்க மிக எளிய வழி

கடும் மலச்சிக்களையும் போக்கும் கடுக்காய்… இரவு உணவுக்கு பின் “கடுக்காய் பொடி – ½” தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் கலக்கி குடித்து வந்தால் மலச்சிக்கல் மிக விரைவில் குணமாகும். திரிபலா சூரணம் இரவு உணவுக்கு பின் “திரிபலா பொடி – ½” தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் கலக்கி குடித்தாலும் மலச்சிக்கல் மிக விரைவில் Continue reading

ராகு கால துர்க்கை பூஜை

ராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும். ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் Continue reading

வினைகளைக் களையும் விக்னேஸ்வரனின் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

ஓம் கம் கணபதயே நம வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. இந்து மக்களின் முழுமுதற் கடவுளாக விளங்குபவர் விநாயகப் பெருமான். எந்த பூஜையானாலும் சரி, எந்த தொழில் ஆனாலும் சரி, வாழ்வில் நிகழும் எத்தகைய நல்ல Continue reading

ஆதித்ய மந்திரம்

சூரிய பகவானின் திருவருளைப் பெற மந்திரம் அருளை பெற மந்திரம் ‘ஓம் ஆதித்யாய நம’ இந்த மந்திரம், ஆதவனின் அருளைப் பெற உதவும் மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை ஞாயிறு தினத்தன்று காலையில், சூரிய ஹோரை நேரத்தில், கிழக்கு நோக்கி அமர்ந்து, 108 முறை சொல்லி சூரிய பகவானை வணங்க வேண்டும். இந்த ஆதித்ய Continue reading

நீண்ட ஆயுள் பெற ஸ்ரீ ருத்ரம்

மரணம் பயம் நீங்க, நீண்ட ஆயுள் பெற ஸ்ரீ ருத்ரம் நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய – த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம ஒருவருக்கு ஏற்படும் மரண பயம் மற்றும் ஜாதகத்தில் உள்ள மரண கண்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள் Continue reading

கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்

கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம் அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸல நமோஸ்துதே மமாசேஷம் குணமாசு விமோசய ருணரோகாதிதாரித்ர்ய பாபக்ஷ தபம்ருத்யவ: பயக்ரோத மன:க்லேசா: நச்யந்து மமஸர்வதா ருணதுக்க வினாசாய புத்ரஸந்தான ஹேதவே மார்ஜயாம்யஸிதாரேகா: திஸ்ரோ ஜன்மஸமுத்பவா: துக்கதௌர்பாக்யநாசாய ஸக ஸந்தான ஹேதவே க்ருதரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார்ஜயாம்யஹம் இந்த மந்திரத்தை, செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் Continue reading

ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்

சொத்து பணம் பற்றிய குடும்ப பிரச்சனைகளை களையும் ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம் ‘ஓம் நமோ பத்மாவதி பத்ம நேத்ர வஜ்ர வஜ் ராம் குஷ ப்ரத்யக்ஷம் பவதி’. குடும்பத்தில் சொத்து மற்றும் பணம் சம்மந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கும் அமைதியின்மைக்கும், மேலும் குடும்ப உறுப்பினர்களிடையே சொத்து சம்மந்தமான தகராறு மற்றும் வாக்குவாதங்களுக்கும் கருத்து வேற்றுமைகளுக்கும் ஒரு Continue reading

சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய மந்திரம்

சுகப்பிரசவம் ஆக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் ‘ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூலின் சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ ஸ்ரீமாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே இந்த சுலோகத்தை, கர்ப்பமாய் இருக்கும் பெண்கள், தினமும் மூன்று முறை சொல்லி இறைவன் சிவனை வழிபட்டால் அவர்களுக்கு பிரசவத்தில் Continue reading