அக்னியின் பெருமை

ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னியை சாதாரண நெருப்பாகக் கருதக்கூடாது. அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும், அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் தொடர்பு கொண்டு பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது.

பஞ்ச பூதங்களில் அக்னியும் ஒன்று. அண்டத்தில் உள்ளது பிண்டம். பிண்டத்தில் உள்ளது அண்டம். ஆம் பஞ்சபூதத்தின் தத்துவங்களனைதும் நம்முள்ளும் உள்ளது.