நாம் இன்பங்களை நாடி

நாம் இன்பங்களை நாடி
ஓடிக்கொண்டு இருக்கும் வரையில்,
துன்பங்கள் நம்மை நிழல்போல்
தொடர்ந்து கொண்டே இருக்கும்.

துன்பங்கள் நம்மைத் துரத்தாமல்
இருக்கவேண்டுமானால்,
நாம் இன்பங்களைத் துரத்திப்பிடிக்க
ஆசைப்படக்கூடாது.

Penmai jun 2